Posts

Showing posts from August, 2018

SAHITYA AKADEMI AND SADAKATHULLAH APPA COLLEGE SYMPOSIUM ON RELIGION AND LITERATURE.

Image
SAHITYA AKADEMI   AND  SADAKATHULLAH APPA COLLEGE                  DEPARTMENT OF TAMIL                SYMPOSIUM ON RELIGION AND LITERATURE.                                                   28.8.2018                                                 REPORT:           Sadakathullah Appa College and Sahitya Akademi jointly conducted a symposium on religion and literature on Tuesday, 28 th august 2018 at the college auditorium Sadakathullah Appa College, Tirunelveli.   The inaugural session commenced at 10:00 am. The welcome address and the keynote address was deliv...

சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியமும் உரையரங்கு

Image
மனம் நிறைந்த தினம் சாகித்ய அகாதெமியுடன் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்திய சமயமும் தமிழும் எனும் உரையரங்கில் பேராசிரியர் சிற்பிபாலசுப்ரமணியம் அவர்களும் எழுத்தாளர் திரு.மாலன் அவர்களும் மிக ஆழமாகப் பேசினார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூன்று எழுத்தாளர்கள் ( திரு.சிற்பி, திரு.தோப்பில் முகமது மீரான்,திரு.வண்ணதாசன்) ஒரே அரங்கில்..எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் விழாவுக்கு வருகைதந்து பெருமை சேர்த்தார்கள். மிக நேர்த்தியாக நிகழ்வை ஒருங்கிணைத்த   எழுத்தாளர் திரு.மாலன் அவர்களுக்கு இனிய நன்றிகள். சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியமும் உரையரங்கு " தமிழ் இலக்கியம் சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது" சாகித்ய அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் பேரா. சிற்பி பாலசுப்பிரமணியம் பேச்சு: சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியம் எனும் உரையரங்கினை இன்று ( 28.08.2018) காலை 9.30 மணியளவில் நடத்தியது. கல்லூ...

தினமலர் என் பார்வை : சௌந்தர மகாதேவன் கட்டுரை

Image