Posts

Showing posts with the label Dr.SOUNDARA MAHADEVAN

தினகரன் கல்விக் கண்காட்சியில் சௌந்தர மகாதேவன் உரை

Image

பலப்படுத்தும் பயணங்கள்: முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
                   பலப்படுத்தும் பயணங்கள் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 பயணமெனும் நகர்வுத் தியானம் உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலா சென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகுநெருக்கமாகியிருப்பான். இரண்டடி தூரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள். தூரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்துசெல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா  உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கிநிறுத்துகிறது. ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களை நமக்குக் கற்றுத்தருகிறது. வியப்பின் விர...

ஆனந்தமாய் வாழ ஆசையா?:பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
                   பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275          யாருக்குத்தான் ஆனந்தமாய் வாழ ஆசை இருக்காது? ஆனால் எப்படிஆனந்தமாய் வாழ்வது என்பதுதான் தெரியவில்லை.  ஆனந்தம் ஆர்ப்பரிக்கும் நிமிடங்களை விட்டுவிட்டுக் கவலைகளின் சவலைப் பிள்ளைகளாய் ஏன் வருத்தத்தின் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறோமே ஏன்? ·           தங்கக் கடைகளிலும் குழந்தைகள் தேடுவது சாதாரண பலூன்களைத்தான். நிம்மதியான மனமே ஆனந்தத்தின் சந்நிதி; ஆனந்தமனம் இறைவன் உறையும் அரூபபீடம். இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்க நாமொன்றும் கடிகாரமுட்களன்று மனிதர்கள் என்பதை மறவாமலிருப்போம். ·            வாழ்க்கை என்பது வரமா? சாபமா? என்ற வினாக்கள் வேறு.சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப் பிடிக்காமல் தூரநின்று ரசித்துப் பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகான வரமென்று புரிய...

உலகப் புத்தக நாள் விழாவில் பாராட்டு

Image
  உலகப் புத்தக நாள் விழாவில் திருநெல்வேலி மாவட்ட மையநூலகம் சார்பில் தமிழ்அறிஞர்களை, எழுத்தாளர்களைப் பாராட்டும் நிகழ்வு 23.4.2017 மாலை  6  மணிக்கு நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பூ.முத்துராமலிங்கம் அவர்களும்,பாளையங்கோட்டை சிறைத்துறைக் கண்காணிப்பாளர் திரு.கோ.பா.செந்தாமரைக்கண்ணன் அவர்களும் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று எங்களைப் பாராட்டினார்கள்

தச்சநல்லூர் வேதிக் பள்ளியின் பட்டமளிப்பு விழா

Image
தச்சநல்லூர் வேதிக் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஜான் டி பிரிட்டோ சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பும் நிறைவும்.மறக்க முடியாத விழா. முகநூல் நண்பர் திரு.செல்வராஜ் அவர்கள் அழைத்திருந்தார்.

மதுரை பாத்திமா கல்லூரியில் இணையத்தமிழ் பயிலரங்கு

Image
  இணையப் பயிலரங்கில் இலக்கியமாணவியர் ..................................................................................................... சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி தமிழ் இலக்கிய மாணவியருக்கு இணையம் குறித்த ஒருநாள் பயிலரங்கு நடத்த மதுரை பாத்திமா கல்லூரிக்குக் கடந்த திங்கள்கிழமை (12.9.2016). எழுத்தாற்றல் மிக்க மாணவியர் கூட்டம். இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவியர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்வரை நானூறுமாணவியர் பங்கேற்றனர்.தேடுபொறிகள்,புகழ்பெற்ற தமிழ்இணையதளங்கள்,சமூகஊடகங்களில் தமிழ்,செய்தித்தாள்களின் இணையப்பதிப்புகள்,எழுத்துரு தொடர்பான சிக்கல்கள், ஒருங்குறிப்பயன்பாடு, வலைப்பூ உருவாக்கம்,படைப்புகளைப் பதிவேற்றம் செய்தல், தமிழ்ச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தல், மின்நூல்கள் தயாரித்தல்,தமிழ்மரபுகளை இணையத்தில் ஆவணப்படுத்துதல் போன்றவற்றை எளிமைப்படுத்தி மாணவியருக்கு விளக்கினேன் . தினமலர் ஆசிரியர் திரு.ரமேஷ்குமார் என் உரையைச் செய்தியாளர் திரு.காளிஸ் அவர்களை அனுப்பிப் பதிவுசெய்து தினமலர் நாளிதழிலும், தினமலர் இணையதளத்திலும் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார். தமி...

"TAMIL MAA MANI AWARD " ,Dr.S.MAHADEVAN,HEAD,DEPARTMENT OF TAMIL,SADAKATHULLAH APPA COLLEGE

Image

ராஜ் தொலைக்காட்சியின் "அகடவிகடம்" நிகழ்ச்சியில் சௌந்தர மகாதேவன்

Image
எனக்குள் கனவுகளை விதைத்தவர் ......................................................................... சௌந்தர மகாதேவன் என் தந்தை திரு.ம. சவுந்தரராசன் தூய சவேரியார் பள்ளியில் என் தமிழாசான். இந்தச் சின்ன உலகிற்குள்ளும் பெரிய கனவுகளை எனக்குள் விதைத்த மாமனிதர். எல்லா சமயங்களையும் மதிக்கவேண்டும் என்று கற்றுத்தந்தவர். அவர் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதவர்.என் எழுத்துக்களைப் பெரிதும் விரும்புபவர். கல்லூரி ஆசிரியராக நான் வரவேண்டும் என்று கனவுகண்டவர். அம்பிகாவதி திரைப்படத்தில் வரும் “சிந்தனை செய் மனமே..”பாடலை அவர் பாடக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். முறைப்படி இசை பயின்றவர். தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் நெக்குருகி அவர் பாடக்கேட்டுத் தமிழ்த்துறைக்கு வந்தவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்குப் பெருமை. தன் பணிக்காலம் முழுக்க மிதிவண்டியில்தான் பள்ளிக்குச் சென்றிருகிறார். நேர்மையும் சத்தியமும் பேதம்பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக இருப்பதும் யாரையும் கடிந்துபேசா இனிமையும் ஆசிரியப்பணியின்பால் அவர் கொண்ட பக்தியும் அவரது சிறப்புகள். எழுத்துத்திறன், நடிப்புத்திறன், ...

ராஜ் தொலைக்காட்சியின் திருநெல்வேலி அகடவிகடத்தில் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image

வல்லம் நேஷனல் பள்ளி ஆண்டுவிழாவில் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image