தச்சநல்லூர் வேதிக் பள்ளியின் பட்டமளிப்பு விழா

தச்சநல்லூர் வேதிக் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஜான் டி பிரிட்டோ சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பும் நிறைவும்.மறக்க முடியாத விழா.
முகநூல் நண்பர் திரு.செல்வராஜ் அவர்கள் அழைத்திருந்தார்.

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி