இறுக்கமாய் சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி



இறுக்கமாய்
 இருப்பவன்
இரும்பெனவேப்
பேர்வாங்கி
இறக்கிறான்
துருப்பிடித்து .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை