மனிதம்


………மணல் தேடி அலைகிற
அலைகள் .
மனம் தேடி அலைகிற
கலைகள் .
பணம் தேடி  அலைகிற
தலைகள் .
இவற்றைத்
தினம்  தேடி  அலைகிற
நிலைகளில்
ரணமாகிப் போனது
மரணத் தருவாயில்
மனிதம்

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை