மனிதம்


………மணல் தேடி அலைகிற
அலைகள் .
மனம் தேடி அலைகிற
கலைகள் .
பணம் தேடி  அலைகிற
தலைகள் .
இவற்றைத்
தினம்  தேடி  அலைகிற
நிலைகளில்
ரணமாகிப் போனது
மரணத் தருவாயில்
மனிதம்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை