சேவை




எதையும் எதிர்பார்த்து
இதையும் செய்யாதே
உதயம் என்பது யாரும்
உத்திரவிட்டு வருதவில்லை

இதயம் உள்ளவரையே
மண்ணில் தண்ணீர் ஊற்றெடுக்கும்
சேவை என்பது
செய்தித்தாளில்
படம் வருவதற்கல்ல

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி