சேவை




எதையும் எதிர்பார்த்து
இதையும் செய்யாதே
உதயம் என்பது யாரும்
உத்திரவிட்டு வருதவில்லை

இதயம் உள்ளவரையே
மண்ணில் தண்ணீர் ஊற்றெடுக்கும்
சேவை என்பது
செய்தித்தாளில்
படம் வருவதற்கல்ல

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை