பயணம்



பயணம்

காரையாறு அணைக்குள்ளே
கட்டவிழ்த்து விடப்பட்ட கலம் தன்
விருப்பத் திசையில் விருட்டென்று
திரும்புவதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இறக்கப்படுவதற்குப் பாரங்களும்
இரக்கப்படுவதற்குப் பாவங்களும்
உள்ளவரை பயணப்பட்டுதானேயாக வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை