பயணம்



பயணம்

காரையாறு அணைக்குள்ளே
கட்டவிழ்த்து விடப்பட்ட கலம் தன்
விருப்பத் திசையில் விருட்டென்று
திரும்புவதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இறக்கப்படுவதற்குப் பாரங்களும்
இரக்கப்படுவதற்குப் பாவங்களும்
உள்ளவரை பயணப்பட்டுதானேயாக வேண்டும்.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை