புறநானூற்றுப் புலவன்



உள்நாட்டில் சுரண்டி
வெளிநாட்டில் பதுக்கு
‘யாதும் ஊரே
யாவரும் கேளிர்’
புறநானூற்றுப் புலவன்
சொன்னதைப்
பிழைபடப்
புரிந்தவன் நீயே!
தீதும் நன்றும்பிறர் தர வாரா

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை