புறநானூற்றுப் புலவன்



உள்நாட்டில் சுரண்டி
வெளிநாட்டில் பதுக்கு
‘யாதும் ஊரே
யாவரும் கேளிர்’
புறநானூற்றுப் புலவன்
சொன்னதைப்
பிழைபடப்
புரிந்தவன் நீயே!
தீதும் நன்றும்பிறர் தர வாரா

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி