புறநானூற்றுப் புலவன்



உள்நாட்டில் சுரண்டி
வெளிநாட்டில் பதுக்கு
‘யாதும் ஊரே
யாவரும் கேளிர்’
புறநானூற்றுப் புலவன்
சொன்னதைப்
பிழைபடப்
புரிந்தவன் நீயே!
தீதும் நன்றும்பிறர் தர வாரா

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை