தாமிரபரணி



தளரா நதி
ஆதிப்புனலின்
மீதிபுனலாய்
அயராது
 ஓடிகொண்டிருக்கிறாள்
தாமிரபரணி எனும்
தண்மை நல்லாள்.
தீர்த்தவாரிகளையும்
நீர்மாலைகளையும்
ராட்சச மணல் அள்ளும்
எந்திரங்களையும்
ஒன்றெனவே
பாவித்து.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை