பாட்டி


ரகசியமாய் ஊஞ்சலாடுகிறாள்
மொட்டை மாடியில்
பாட்டி
ஊர்உறங்கும்
யாம வேளையிலும் .
பாட்டியும் பழைய குழந்தைதானே


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை