குழந்தைகள்



நாத்தாயத்தும்
 யானை முடிக்காப்பும்
அரைச் சலங்கையும் 
வசம்புக் கயறுமின்றி
பௌடருடன் வளர்கின்றன
ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஆசி பெற்ற
அருமைக் குழந்தைகள்

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி : பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி