குழந்தைகள்



நாத்தாயத்தும்
 யானை முடிக்காப்பும்
அரைச் சலங்கையும் 
வசம்புக் கயறுமின்றி
பௌடருடன் வளர்கின்றன
ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஆசி பெற்ற
அருமைக் குழந்தைகள்

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி