பறவையும்



விற்கப்பட்ட தன் வீட்டின் முன்
விடிகாலையில் மௌனமாய் அழும்
வயதாளியைப் போல
வெட்டப்பட்ட தன் மரமிருந்த
இடத்தில் மௌனமாய் அழும்
வாயற்ற அப் பறவையும் .


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை