பறத்தல்



. என் நினைவுச் சிறகுகளில்
நிறையவே காயங்கள் .
பறக்கும்போது
வலிக்கலாம் .
ஆனாலும்
பறத்தல் குறித்தப்
பயமில்லை .
பறத்தலின்றிப்
பறவையில்லை 

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை