இயற்கை சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி




ஊன்றக் கொடுத்த தடி
உச்சியைப் பிளந்த கதையாய்
தோன்றிக் கெடுக்கிறோம்
துதிக்க வேண்டிய
இயற்கையை .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை