அழைப்பு



அதிகாலைத்
தொலைபேசி
அழைப்பு
அநேகமாய்
மரணத்தை
மறைத்துக்
கொண்டுதான்
வந்து சேர்கிறது
.

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை