கணியன் கவிதை






உள்நாட்டில் சுரண்டி
வெளி நாட்டில் பதுக்கு
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
புறநானூறு சொன்னதைப்
புரிந்து கொண்டவன் நீயே!

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை