கொள்ளிக் கட்டையை எடுத்து. . . - சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.



ஓட்டுப் பெட்டிக்குள்
சீட்டை நுழைக்கும் போது
காரணமில்லாமல்
இரு பழமொழிகள்
நினைவுக்கு வந்தன்.

யானை தன் தலையில்
தானே
மண்ணை அள்ளிப்
போட்டுக் கொள்ளுமாம்!

கொள்ளிக் கட்டையை
எடுத்துத் தலையில்
சொறிந்து கொள்ளப் போகிறோமாம்!

உங்கள் நினைவிலும்
ஏதேனும் வந்திருக்குமே!

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை