அழகான புத்தகங்கள் குழந்தைகள் சௌந்தர மகாதேவன்



வாசித்தால்
நேசிக்கத் தோன்றும்
அழகான புத்தகங்கள் குழந்தைகள்
.பல நேரங்களில் நாம்
அவர்களை வாசிக்காமல்
வைத்துவிடுகிறோம் .
சில நேரங்களில்
 கிழித்து விடுகிறோம் .

          சௌந்தர மகாதேவன்

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை