மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்



வேனிற்கால வெப்பப் பொழுதுகளில்
இலைகளை இழந்துவிட்டு
மொட்டையாய் முனகுகிற
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
மாரடைப்பு வருகிறது
உங்களின்
சின்ன விரல்களைச்
சிதலமாக்கிய
காலன் யார்?
கேள்வி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை