எங்கே அடை காப்பது ? சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி



குத்திக் கிழிக்கிற குளிர் நிசியில்
கைகளைக் கக்கத்தில் நுழைத்து
சுய சூடு பெறுகிற சுபராய தாத்தா போல்
சுய சூட்டில்தான் யாவரும்
குளிர்காய வேண்டி இருக்கிறது
இதில் அக்கினிக் குஞ்சை
எங்கே அடை காப்பது ?

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை