வதம்




 


பத்தாம் தசராக்களின்
ராவுகளில்
உக்கிரம் தணியாத உச்சினிமாகாளிகள்
இன்னமும்
மிகிஷாசூரங்களோடு
மல்லுக்கு நிற்கத்தான் வேண்டியிருக்கிறது


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை