வெற்று மனசு சௌந்தர மகாதேவன் நெல்லை



வெக்கையில் காயும் வேட்டி மாதிரி
சில நேரங்களில்
வெறுமையில்
காய்கிறது இந்த
வெற்று மனசு


சௌந்தர மகாதேவன்
நெல்லை 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை