காரணமேதும் அற்று . சௌந்தர மகாதேவன்



பன்னீர் தெளிக்கும்
மண்டபப் பொம்மை மாதிரி
நாம் கண்டபடி
கண்ணீரைத் தெளிக்கிறோம்
மற்றவர் மேல்
காரணமேதும் அற்று .


சௌந்தர மகாதேவன் 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை