தாத்தாவைத் தேடியது சௌந்தர மகாதேவன்



கை மத்தால்  கீரை  கடைந்து
அப்பாவுக்குக் கொஞ்சம்
அம்மாவுக்குக் கொஞ்சம்
எனத் தந்த குழந்தை
முதியோர் இல்லத்
தாத்தாவைத் தேடியது

                 சௌந்தர மகாதேவன் 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை