இசை ,சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி





பிறந்த குழந்தை தூங்கும்
தூய வெண் தூளியாய்
மெல்ல அசைகிறது இசை

நெருக்கமும்
இறுக்கமுமற்ற
நெகிழ்வான குழந்தை மனத்தோடு
அருகிலே காத்திருக்கிறேன்
சுரங்களின்
கண்விழிப்பிற்காய்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை