Posts
Showing posts from March, 2016
முனைவர் சௌந்தர மகாதேவன் தினமலர் என் பார்வை தன்னம்பிக்கைக் கட்டுரைகள்
- Get link
- Other Apps
தமிழ் மொழி என்னும் விழி பிப் . 21 - உலக தாய்மொழி தினம் http://www.dinamalar.com/news_detail.asp?id= 1460190 அனுபவம் எனும் அற்புத ஆசிரியர் http://www.dinamalar.com/news_detail.asp?id= 1453123 மது இல்லா புத்தாண்டு கொண்டாட்டம் ! http://www.dinamalar.com/news_detail.asp?id= 1421103 எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரம் தான் : நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் http://www.dinamalar.com/news_detail.asp?id= 1400503 அன்பென்ற மழையிலே நனைவோம் ..! http://www.dinamalar.com/news_detail.asp?id= 1389866 இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர் http://www.dinamalar.com/news_detail.asp?id= 1353869 ' குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ' இன்று முதல் எம் . எஸ் . சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா http://www.dinamalar.com/news_detail.asp?id= 1343031 சிந்தை மயக்கும் சிங்கப்பூர் : என்பார்வை http://www.dinamalar.com/news_detail.asp?id= 1315427 வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு http://www.dinam
விக்கிரமன் ஓர் எழுத்துச் சகாப்தம்
- Get link
- Other Apps
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 எந்தப் பாறைக்குள்ளும் வேர்பரப்பும் தன்னைத் தாவரமாய் உணரும் எந்தச் சிறுசெடியும்.எழுத்தாளனும் அப்படித்தான். எதுகுறித்து அவன் எழுதப்போகிறானோ அதுவாகவே அவன்மாறும் அற்புதவிந்தையின் வெளிப்பாடே எழுத்து! அவநம்பிக்கையின் அண்டைவீட்டுக்காரனாய் எழுத்தாளன் ஒருபோதும் இருபத்தில்லை. வேம்பு வழக்கமாகக் கசக்கத்தானே செய்யும்..ஆனால் அலோபதி மருத்துவத்தால்கூடக் குணப்படுத்த முடியாத வைரஸ்காய்ச்சலை நிலவேம்புதானே கட்டுப்படுத்தியது.. அப்படிபட்ட நிலவேம்புதான் விக்கிரமன். வேம்பு என்ற புனைப்பெயரில்தான் விக்கிரமன் கதைஇலக்கியத்திற்குள் நுழைந்தார். ஆனாலும் அற்புதமான கருக்களில் தமிழ்ப் படைப்பிலக்கியம் படைத்த “வேம்பு” எனும் விக்கிரமனின் எழுத்துகள் இறுதிமூச்சு வரை இனிக்கத்தான் செய்தன. 13 வயதில் எழுதத்தொடங்கி 88 வயதுவரை இடைவிடாமல் எழுதிய அன்பாளர் எழுத்தாளர் விக்கிரமன்.அவர் படைத்த நந்தபுரத்து நாயகியும்,பரிவாதினியும்,யாழ் நங்கையும்,பராந்தகன் மகளும் கல்கியை நினைவு