Posts

Showing posts from September, 2015

மகாத்மா காந்திஜியும் கர்மவீரர் காமராஜரும்

Image

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஓலைச் சுவடிப் பயிலரங்கு

Image

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்புப் பயிலரங்கு

Image
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பும் மின்னணு முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தலும் எனும் பொருளில் தேசியஅளவிலான ஒருநாள் பயிலரங்கு   தமிழ்ச் சுவடிகள் நிறைந்திருக்கும் சுவடிக் கருவூலமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் சங்கஇலக்கியச் சுவடிகளைத் தேடி திருநெல்வேலி வந்தார்.  திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி மாவட்டம் முழுக்க தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடியலைந்தார். தள்ளாத தன் 84 ஆண்டுவாழ்நாளில் 3000 க்கும் அதிகமான தமிழ்ஓலைச் சுவடிகளைத் தேடிக்கண்டறிந்து அரியநூல்களாகப் பதிப்பித்தார்.  அவரது பணியை அடியொற்றி இளையசமுதயமும் தமிழ் ஆய்வாளர்களும் அரிய தமிழ்ச்சுவடிகளைத் தேடிச் சேகரித்து,முறையாக அவற்றை இணையத்தில் ஆவணப்படுத்தும் முறையைக் கற்றுத்தரும் பொருட்டு பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் தன்னாட்சி நிதியுதவியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பும் மின்னணு முறையில் இணையத்தில்

திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தும் சுவடியியல் பயிலரங்கு

Image

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்புப் பயிலரங்கு

Image
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பும் மின்னணு முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தலும் எனும் பொருளில் தேசியஅளவிலான ஒருநாள் பயிலரங்கு தமிழ்ச் சுவடிகள் நிறைந்திருக்கும் சுவடிக் கருவூலமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் சங்கஇலக்கியச் சுவடிகளைத் தேடி திருநெல்வேலி வந்தார்.  திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி மாவட்டம் முழுக்க தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடியலைந்தார். தள்ளாத தன் 84 ஆண்டுவாழ்நாளில் 3000 க்கும் அதிகமான தமிழ்ஓலைச் சுவடிகளைத் தேடிக்கண்டறிந்து அரியநூல்களாகப் பதிப்பித்தார்.  அவரது பணியை அடியொற்றி இளையசமுதயமும் தமிழ் ஆய்வாளர்களும் அரிய தமிழ்ச்சுவடிகளைத் தேடிச் சேகரித்து,முறையாக அவற்றை இணையத்தில் ஆவணப்படுத்தும் முறையைக் கற்றுத்தரும் பொருட்டு பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் தன்னாட்சி நிதியுதவியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பும் மின்னணு முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தலும் எனும் பொருளில் தேசியஅளவிலான ஒருநாள் பயி

இந்து நாளிதழும் நானும் * முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image
                 தமிழ் இந்து வந்த நாள் முதல் இன்று வரை அந்த இதழின் வாசகன். ஆபாசமில்லாமல் தமிழில் ஒரு நாளிதழா என்ற கேள்விக்கான விடையை இந்து மூன்றாம் ஆண்டின் தொடக்கம் வரை மிகத் தரமாகத் தந்துகொண்டிருக்கிறது.  முதலாம் ஆண்டின் வாசகர் திருவிழா திருநெல்வேலியில் நடந்தபோது இந்து என்னையும் மேடை ஏற்றிப் பெருமைப்படுத்தியது. நான் மேடையில் முன்வைத்த சில ஆலோசனைகளை அடுத்த வாரங்களில் செயல்படுத்தத் தொடங்கியது. இந்து ஆசிரியர் திரு.அசோகனிடமும் இணைப்பிதழின் ஆசிரியர் திரு.அரவிந்தனிடமும் கொட்டும் மழையில் திருநெல்வேலி எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் காட்டிய ஆர்வம் நம்பிக்கை தந்தது.  அப்போது நான் கலை ஞாயிறு பகுதியில் எழுதிய ந.பிச்சமூர்த்தி,லா.ச.ரா.,நகுலன்,பிரமிள் குறித்த கட்டுரைகளை இந்து சலிக்காமல் வெளியிட்டுக் கொண்டே இருந்தது. வானொலியின் வசந்தகாலம் கட்டுரை அவுஸ்திரேலியா,இலங்கை,இங்கிலாந்து நாட்டு கலை இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தது. காணமல் போகும் கடித இலக்கியம் கட்டுரை நூற்றுக்கணக்கான வாசகர்களின் அன்பைப் பெற்றுத் தந்தது. இந்துவில் வரும் கட்டுரைகளை ஏழ