Posts

Showing posts from November, 2017

தன்னம்பிக்கை: சௌந்தர மகாதேவன்

Image

தன்னம்பிக்கை :Self- Confidence :Dr.Soundara Mahadevan,Head,Department Of Tamil,SADAKATHULLAH APPA COLLEGE,TIRUNELVELI

Image

இனி எல்லாம் சுகமே :பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

Image

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் சார்பாக மாணவர் வாசகர் வட்டம் நூல் திறனாய்வு நிகழ்ச்சி

Image
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் சார்பாக மாணவர் வாசகர் வட்டம் நூல் திறனாய்வு நிகழ்ச்சி                 மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்து நூல்களை திறனாய்வு செய்யும் நோக்கில் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவை - மாணவர் பேரவையுடன் இணைந்து மாணவர் வாசகர் வட்ட நூல் திறனாய்வு நிகழ்ச்சியை 06.11.2017 அன்று நடத்தின. மாணவர் பேரவைத் தலைவர் ஜா. அஹமது தமீமுல் அன்சாரி வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையுரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாணவர் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் ச. மகாதேவன் நல்ல நூல்களைத் திறனாய்வு செய்வது எப்படி ? எனும் தலைப்பில் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் எனும் நூலை மாணவர் மு. பேச்சிராஜ் ,   திசைகள் நோக்கிய பயணம் எனும் நூலை மாணவி பா.ர. தாரணி , சங்கரராம பாரதி எழுதிய தன்னம்பிக்கை நாட்காட்டி எனும் நூலை மாணவர் வ. பாலமணிகண்டன் , நெப்போலியன் ஹில் எழுதிய இப்போதே செய

நெல்லை புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

Image

திருநெல்வேலி புத்தகத்திருவிழாவில் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் உரை

Image
       திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் ச.மகாதேவன் சிறப்புரை  மக்கள் வாசிப்பு இயக்கம் பாளையங்கோட்டை செல்வி மகால் திருமணமண்டபத்தில் நடத்திக்கொண்டிருக்கும் நெல்லை புத்தகத்திருவிழா-2017 இரண்டாம் நாள் நிகழ்வு மழையின் காரணமாக இரவு எட்டுமணிக்குத் தொடங்கியது. மக்கள் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வீரபாலன் வரவேற்றுப்பேசினார். வரலாற்றறிஞர் செ.திவான் நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்துத் தலைமையுரையாற்றினார். நிலா இலக்கியவட்டப் பொறுப்பாளர் ராஜகோபாலுக்கு மக்கள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ச.மகாதேவன், செ.திவான் ஆகியோர் பாராட்டுக் கேடயம் வழங்கினர். விழாவில் பங்கேற்று “மாணவர் வாசிப்பு இயக்கமும் எதிர்காலமும்” எனும் தலைப்பில் பேசிய கருத்துகள்..          “வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காத நாள். வாசிப்பதை நிறுத்தும் சமுதாயம் மனிதர்களின் நேசிப்பையும் நிறுத்தத்தான் செய்யும்.வாசிக்க மறுப்பது சுவாசிக்க மறுப்பதைப் போன்று ஆபத்தானது. வாசிப்பின் வாசனையை உணர்ந்தவர்கள் அதை ஒரு நாளும் நிறுத்தமாட்டார்கள். நம் அறிவுவாசலின்படிகள் நூல்களால் கட்டமைக்கப்படுகின்றன. வாழும்கலையைக் கற்றுத்தருவ