சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பாவலர் அறிவுமதி
..............................................................................................................................
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறையோடு மாணவர்பேரவை இணைந்து
நடத்தும் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா 30.8.2016 செவ்வாய்க்கிழமை
மாலை 3.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெறும்.இவ்விழாவின்
சிறப்புவிருந்தினராக தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்கள்
கலந்துகொண்டு “ கவிதை எனும் பூங்காற்று” எனும் தலைப்பில்
சிறப்புரையாற்றுகிறார்கள்.அதோடு மாணவர் பேரவையின் புதிய நன்முயற்சியான,
ஆதரவற்றோருக்கு உதவும்நோக்கில் மாணவர்கள் இணைந்து நடத்தஉள்ள “ மனிதம்” எனும் மாணவர்
சேவை அமைப்பைத் தொடங்கிவைக்கிறார்கள்.இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கத்
தமிழ்த்துறை சார்பிலும் மாணவர்பேரவை சார்பிலும் அன்புடன் அழைக்கிறோம்.
Comments
Post a Comment