சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பாவலர் அறிவுமதி




..............................................................................................................................
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு மாணவர்பேரவை இணைந்து  நடத்தும் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா 30.8.2016 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெறும்.இவ்விழாவின் சிறப்புவிருந்தினராக தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்கள் கலந்துகொண்டு “ கவிதை எனும் பூங்காற்று” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்கள்.அதோடு மாணவர் பேரவையின் புதிய நன்முயற்சியான, ஆதரவற்றோருக்கு உதவும்நோக்கில் மாணவர்கள் இணைந்து நடத்தஉள்ள “ மனிதம்” எனும் மாணவர் சேவை அமைப்பைத் தொடங்கிவைக்கிறார்கள்.இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கத் தமிழ்த்துறை சார்பிலும் மாணவர்பேரவை சார்பிலும் அன்புடன் அழைக்கிறோம்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்