தாம்ரபர்ணீ மஹாத்மியம் எனும் அபூர்வமான நூல் திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கன்று வெளியிடப்படுகிறது






தென்பாண்டி நாட்டில் தாமிரபரணி பெருக்கெடுத்தோடும் புனிதப்பதியில் 274 சிவாலயங்கள் உள்ளன.திரும்பிய திசையெலாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள அற்புதமான ஆன்மா லயிக்கும் அழகு ஆலயங்கள்.

 திருநெல்வேலியைச் சார்ந்த பத்திரிகையாளர் திரு.அ.சங்கர்ராம் (செல்: 9443452594) வில்லிபுத்தூரான்,கோதையூரான் என்ற புனைபெயரில் தொடர்ந்து அரிய படைப்புகளைத் தருகிறார்.

அவர் பலஆண்டுகள் உழைத்துத் தொகுத்த அருமையான நானூறுபக்க நூல் மகாகவி பாரதியார் பயின்ற திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 3.8.2015 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

 திருநெல்வேலியின் மிகப்பழமையான  ஆறுமுகம் பிள்ளை புத்தக நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்துள்ளது. 

முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.


தொடர்புக்கு: திரு.அ.சங்கர்ராம் (செல்: 9443452594)

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்