இயற்கை சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி
ஊன்றக்
கொடுத்த தடி
உச்சியைப் பிளந்த கதையாய்
தோன்றிக் கெடுக்கிறோம்
துதிக்க வேண்டிய
இயற்கையை .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
உச்சியைப் பிளந்த கதையாய்
தோன்றிக் கெடுக்கிறோம்
துதிக்க வேண்டிய
இயற்கையை .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
Comments
Post a Comment