பறத்தல்



. என் நினைவுச் சிறகுகளில்
நிறையவே காயங்கள் .
பறக்கும்போது
வலிக்கலாம் .
ஆனாலும்
பறத்தல் குறித்தப்
பயமில்லை .
பறத்தலின்றிப்
பறவையில்லை 

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்