பாளையங்கோட்டையில் சௌந்தர மகாதேவன் நூல் வெளியீட்டு விழா

பாளையங்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா
.............................................................................................................
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் ச.மகாதேவன் தி இந்து நாளிதழின் ஐந்தாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தி இந்து நாளிதழில் நான்காண்டுகளில்  எழுதிய கட்டுரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு நூல் “ காலத்தின் குரல்” வரும் புதன்கிழமை ( 20.9.2017 )மாலை ஆறு மணிக்கு பாளையங்கோட்டை சைவ சபையில் “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் வெளியிடப்படஉள்ளது.

 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் மு.முகமது சாதிக் வெளியிட அதன் முதல்பிரதியை மேலும் சிவசு அவர்கள் பெற்றுக்கொள்கிறார். இந் நிகழ்வில் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், வரலாற்றறிஞர் திரு.செ.திவான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இறுதியில் ச.மகாதேவன் ஏற்புரை வழங்குகிறார்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்