மோர் கணக்கு சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

பழைய வீட்டை
இடிக்கையில்
இடிபடவே இல்லை ,
திம்மராஜபுரம் சுப்பக்கா
மோர் துளி தொட்டு
 மோர் கணக்கு எழுதி வைத்த
அந்தச் சுவர் மட்டும் .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்