தாங்காமல் . சௌந்தர மகாதேவன்




வீட்டுக்கு ஒரு மரம்


வெட்டினோம். நதியில் சாக்கடையை சங்கமமமாக்கினோம் . வயல்தனை க் கொன்று கல்நட்டு விற்றோம் . காற்றை சேற்றில் முக்கினோம் . புட்டித் தண்ணீர் பெட்டி ஏசியோடு வெட்டி வாழ்க்கை வாழ்கிறோம் வெம்மையின் உண்மை தாங்காமல் .
சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்