உலகப் புத்தக நாள் விழாவில் பாராட்டு

 உலகப் புத்தக நாள் விழாவில் திருநெல்வேலி மாவட்ட மையநூலகம் சார்பில் தமிழ்அறிஞர்களை, எழுத்தாளர்களைப் பாராட்டும் நிகழ்வு 23.4.2017 மாலை  6  மணிக்கு நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பூ.முத்துராமலிங்கம் அவர்களும்,பாளையங்கோட்டை சிறைத்துறைக் கண்காணிப்பாளர் திரு.கோ.பா.செந்தாமரைக்கண்ணன் அவர்களும் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று எங்களைப் பாராட்டினார்கள்



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்