வெற்று மனசு சௌந்தர மகாதேவன்
பாதரச உருண்டையைப் போல்
பாதத்திற்குக் கீழே நழுவி ஓடுகின்றன
நம் நாட்கள் .
பனிக் கட்டிப் பாறையைப் போல்
உருகி ஓடுகின்றன நம்
நினைவலைகள்
வெக்கையில் காயும் வேட்டி மாதிரி
வெறுமையில் காய்கிறது
வெற்று மனசு
சௌந்தர மகாதேவன்
பாதத்திற்குக் கீழே நழுவி ஓடுகின்றன
நம் நாட்கள் .
பனிக் கட்டிப் பாறையைப் போல்
உருகி ஓடுகின்றன நம்
நினைவலைகள்
வெக்கையில் காயும் வேட்டி மாதிரி
வெறுமையில் காய்கிறது
வெற்று மனசு
சௌந்தர மகாதேவன்
Comments
Post a Comment