வெற்று மனசு சௌந்தர மகாதேவன்



பாதரச உருண்டையைப் போல்
பாதத்திற்குக் கீழே நழுவி ஓடுகின்றன
நம் நாட்கள் .
பனிக் கட்டிப் பாறையைப் போல்
உருகி ஓடுகின்றன நம்
நினைவலைகள்
வெக்கையில் காயும் வேட்டி மாதிரி
வெறுமையில் காய்கிறது
வெற்று மனசு

                        சௌந்தர மகாதேவன் 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்