தாத்தாவைத் தேடியது சௌந்தர மகாதேவன்
கை மத்தால் கீரை கடைந்து
அப்பாவுக்குக் கொஞ்சம்
அம்மாவுக்குக் கொஞ்சம்
எனத் தந்த குழந்தை
முதியோர் இல்லத்
தாத்தாவைத் தேடியது
சௌந்தர மகாதேவன்
அப்பாவுக்குக் கொஞ்சம்
அம்மாவுக்குக் கொஞ்சம்
எனத் தந்த குழந்தை
முதியோர் இல்லத்
தாத்தாவைத் தேடியது
சௌந்தர மகாதேவன்
Comments
Post a Comment