ஓட்டம் ….
மின்சேமக்கலனில்
மின்சாரம்
மிச்சமிருக்கிறவரை
ஒன்றின்
மீதொன்று
ஊர்ந்து
ஓடுகிற
கடிகார முட்களைப் போல
உயிர் மிச்சமிருக்கிறவரை
ஒருவரையொருவர்
காரணமில்லாமல்
கடந்து ஓடித்தானேயாக வேண்டும்.
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Comments
Post a Comment