வதம்




 


பத்தாம் தசராக்களின்
ராவுகளில்
உக்கிரம் தணியாத உச்சினிமாகாளிகள்
இன்னமும்
மிகிஷாசூரங்களோடு
மல்லுக்கு நிற்கத்தான் வேண்டியிருக்கிறது


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்