கொள்ளிக் கட்டையை எடுத்து. . . - சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
ஓட்டுப்
பெட்டிக்குள்
சீட்டை நுழைக்கும் போது
காரணமில்லாமல்
இரு பழமொழிகள்
நினைவுக்கு
வந்தன்.
யானை தன் தலையில்
தானே
மண்ணை அள்ளிப்
போட்டுக்
கொள்ளுமாம்!
கொள்ளிக்
கட்டையை
எடுத்துத்
தலையில்
சொறிந்து
கொள்ளப் போகிறோமாம்!
உங்கள் நினைவிலும்
ஏதேனும்
வந்திருக்குமே!
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Comments
Post a Comment