காப்பூர்திகள்




எல்லாச் சாலைகளிலும்
அலறல் ஒலியுடன்
அலைகின்றன
தலையில் விளக்கணிந்த
காப்பூர்திகள்
உட்கிடப்பவனுடன்
உடனிருப்போர்
அவனையும் பரபரப்பான
சாலையையும்
மாறிமாறிப் பார்த்தபடி
பதற்றத்தோடு
நொடிகளைக் கடக்கிறார்கள்
உயிரைக் காக்கும் உந்துதலுடன்
வாகன வட்டைச் சுழற்றும்
ஓட்டுநரின் கவலை
வழிவிடாமல் முன் விரைந்து கடக்கும்
வாகனங்கள் குறித்துதான்
எதுவுமே எடக்குதான்
நாம்
பாதிக்கப் படாமலிருக்கும் வரை...


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்