நாவுகளும் சாவுகளும்




 மல்பரிகளுக்கு
ஆசைபட்டே
மரணித்துப்போகும்
பட்டுப்பூச்சிகள் நாங்கள்
நிதமும் நூல்கள் நீட்டும்
எங்கள் நாவுகளே
எங்கள் சாவுகள்.

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்