பொய்பற்றி எரியும் கவிதைகள்




மலர்களைத் தின்பவனிடம்
வனரணம் பற்றி வரையச் சொன்னது
என் தவறுதான்.
நதிக்குள் நீர்க்கழிப்பவனிடம்
கங்கைச் செம்புதந்தது
என் தவறுதான்.
நூலகம் எரிப்பவனிடம்
அணிந்துரைக்கு அலைந்தது
என் தவறுதான்.
நெய்பற்றி எரியும் நெருப்பு மாதிரி
பொய்பற்றி எரிகின்றன உன் புரட்டுக் கவிதைகளும்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்