தன் வரலாறு




ஆறு தன் வரலாறு கூறுவதாக
ஆறாம் வகுப்பில்
கட்டுரை எழுதியதோடு சரி
அதன் பிறகு
எந்த வரலாற்றையும்
நான் எழுதவில்லை.

அவரவர் வாழ்க்கையை
அவரவர் வார்த்தைகளில்
சொல்லுங்கள் என்பார்
வண்ணதாசன்

நான் சொல்லத் தொடங்கியுள்ளேன்
இலக்கியமா?
இல்லையா?
என்ற தர்க்க

வினாக்கள் ஏதுமற்று.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்